இலங்கைசெய்திகள்

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

நாளைய தினம் உள்ளூராட்சி மன்றத. தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கடமைகளுக்காக 65,000 பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 3,216 ரோந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.இதே வேளை இராணுவத்தினரின் உதவியும் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *