காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழப்பு..!
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு காஸா நகரம்,காஸா,டெய்ர் அல் பலா,கான் யூனிஸ்,காஸா முனையின் தெற்கு மத்திய பகுதிகள்,ரபா எல்லை ஆகிய
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு காஸா நகரம்,காஸா,டெய்ர் அல் பலா,கான் யூனிஸ்,காஸா முனையின் தெற்கு மத்திய பகுதிகள்,ரபா எல்லை ஆகிய
Read moreரஷ்ய உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கிடையில் இன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.எனினும்
Read moreதுடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சமயம் மைதானத்தில் மயங்கி விழுந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயது நிரம்பிய ஜுனைத் ஜாபர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை அடிலெய்டில்
Read moreபாகிஸ்தானில் ரயில் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலே கடத்தப்பட்டுள்ளது.பலூச் விடுதலை இராணுவம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு குறித்த ரயிலை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த ரயிலில் 182
Read moreஇனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் பெண்மை
மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்தோமடி!
பெண்களை பற்றி பெண்ணே (அடியேன்) பெருமிதம் கொண்டு படைத்த பா இதோ பா!
பெண்கள் வீட்டின் கண்கள்!
நேற்றைய தினம் எக்ஸ் வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பலர் பாதிப்படைந்தனர் இந்நிலையில் இதற்கு காரணம் உக்ரைன் தான் என்று எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில்
Read moreஎதிர் வரும் 16ம் திகதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ்,புட்ச் வில்மோர் ஆகியோர் அழைத்து வரப்படவுள்ளார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.ஸ்பேஸ்
Read moreஇங்கிலாந்து தெற்கு கடற்பரப்பில் இரு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. கிரிஸ் நாட்டிலிருந்து போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரி பொருளை ஏற்றிக கொண்டு
Read more *மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார்
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 170 கி.மீ ஆழத்தில் நிலை
Read more