கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

தூக்கம் மறந்தவள்..!

தாய்மை உயிர் எழுத்தின்முதன்மையானவளே! உயிர்தந்தவளே! என்னைப்பெற்றவளே! பெயர்வைத்தவளே! என்னை வளர்க்ககல்மண் சுமந்தவளே! கால்வலி என்றதும்காலனியில்லாமல் நடைகற்று கொடுத்தவளே! நான் தூங்கதன்தூக்கம்மறந்தவளே! ஆராரோ பாடிஆர்பரித்தவளே! என்னை உருவாக்கதன் உடலை

Read more
கவிநடை

கண்ணீர் கதை..!

தாய்மை<* போகாத இடமெல்லாம் நீ போனாய்.வேண்டாத தெய்வமெல்லாம் நீ வேண்டினாய்..உன் வயிற்றிலோ பூச்சும் இல்லை..புழுவும் இல்லை.. மாமியும் மாமாவும் வார்த்தை விடம் தந்த போதும்..ஊரும் உறவும் கரிச்சி

Read more
கவிநடைபதிவுகள்

கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி..!

தாயாக விளங்கும் தமிழே!*✨✨✨✨✨✨✨✨✨✨எம் தமிழ்எம் மொழி!!தமிழ் மொழிதாய் மொழி!கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி!! தென்னகம் தந்ததெய்வீக மொழி!தித்திக்கும்தேன் மொழி!திகட்டாதபொன் மொழி! இம்மொழி போன்றுஇவ்வுலகில் யாம்இதுவரை கண்டதில்லை!இனி காணப்

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய தலைமுறை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இன்றையதலைமுறையினருக்குகலையாததலையை சிவிசிவிகண்ணாடி பார்க்கநேரம் இருக்கு….. கலைந்து கிடக்கும்எண்ணங்களைசரி செய்வதற்கு நேரமில்லை… முகம் தெரியாதமுகவரி தெரியாதவர்களைசாப்பிட்டாயா ?சாப்பிட்டாயா

Read more
கவிநடைபதிவுகள்

இதுவே வேதமாக்கிடும்..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலையிலேசண்டை,மாலையிலேசமாதானம்…இதுவேஇல்லற தர்மம்…இல்லை யெனில்பெருங் கருமம்… கடக்காமல்நின்றால்,கசந்துப் போகும்வாழ்வு…வழக்காடிகிடந்தால்,வசந்தம் வருமா..!கூறு..? முட்டுவதும்மோதுவது…சாலையிலேவிபத்து…திட்டுவதும்தீட்டுவதும்…வாழ்க்கையிலேஇயல்பு… அன்பை அள்ளிகொட்டுவதும்…ஆசை வார்த்தைப்பேசுவதும்…கட்டிலிலே மட்டுமா…!கதவைத் தாண்டிவந்த பின்னும்…காதலாக்கிவாழ்ந்து விட்டால்…நடப்பு நாளும்கசக்குமா..! இருக்கும் போதுகையிலே…கண்ணில் வைத்துகாத்திடு…இல்லை

Read more
கவிநடைபதிவுகள்

உன் நினைவாக என்னிடம் இருப்பது..!

💙💜💙💜💙💜💙💜💙💜💙 *நான் வைத்துக்* *கொண்டேன்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💙💜💙💜💙💜💙💜💙💜💙 அவளின் நினைவாகஅந்த மண்பாதைவைத்துக் கொண்டதுஅவள் காலடி சுவடுகளை… துடைத்ததன் நினைவாகஅந்தக் கைக்குட்டைவைத்துக் கொண்டதுஅவள் வேர்வை

Read more
கவிநடைபதிவுகள்

புத்தாண்டின் துவக்கம்..!

புத்தாண்டின் துவக்கம்எல்லோருக்கும் புது வாழ்வைக்கொடுக்கட்டும் … வருடா வருடம் …அது தமிழ்ஆண்டின் துவக்கமோ ?அது ஆங்கில ஆண்டின்துவக்கமோ ?நம் மனதிலொரு புத்துணர்வு … இந்த வருடமேனும் …நம்

Read more
கவிநடைபதிவுகள்

காவியுடை அணியாத மகான்கள்..!

🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚 *தேசிய பறவைகள்* *தினக்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚 பறவைகள்மனிதர்களை விடமரத்தின் அருமையைநன்றாக உணர்ந்துள்ளது….ஆம்….!நாம் மரத்தை வெட்டிவீடு கட்டுகிறோம்பறவைகளோமரத்திலேயே !வீடு கட்டிக்கொள்கின்றன …… எந்தப்

Read more
கவிநடைபதிவுகள்

கண்ணீர்..!

குற்றம் செய்யாதவர்கள் அழுது கண்ணீர் சிந்தி குற்றம் இழைத்தவர்கள் வீம்பில் சிரிக்கும் கலிகாலம். ஏழைகளின் கண்ணீர் வழி இல்லாத வலிகள் நிறைந்தது. இதயம் ஊண் உடல் உயிர்

Read more
கவிநடைபதிவுகள்

வீரமங்கை வேலு நாச்சியார்..!

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️ வீரமங்கைவேலுநாச்சியார்பிறந்த தினம் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️ ஆயிரத்திஎழுநூத்தி முப்பது….. செல்லமுத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும்தாத்தா நாச்சியாருக்கும்சிவகங்கையில்ஒரு “மங்கை”பிறந்ததாக சொன்னார்கள்…காலம் சொன்னதுபிறந்தது “மங்கை”யல்ல“வேங்கை” என்று….. இறந்தால் “கொல்லி

Read more