இலங்கை

இலங்கைசெய்திகள்

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக

Read more
இலங்கைசெய்திகள்

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகளை 6 அங்குலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு குறிப்பிட்ட வான்கதவுகளை 12 அங்குலமாக திறக்க

Read more
இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர்,

Read more
இலங்கைசெய்திகள்

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுளை,கண்டி,குருநாகல்,மாத்தளை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு

Read more
இலங்கைசெய்திகள்

மாணவியை கடத்தியதற்கான காரணத்தை வெளியிட்ட கடத்தி சென்றவர்..!

கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் சென்றுக்கொண்டிருக்கும் போது மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்த நிலையில் ,குறித்த மாணவி இன்று காலை பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டார்.18வயதான குறித்த மாணவி கடத்தப்பட்டதை தொடர்ந்து

Read more
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான வரியினை அறிவித்து வர்த்தமானி வெளியீடு..!

எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியினை வெளியிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு

Read more
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை..!

இவ்வருட இறுதிக்குள் 6000 ரூபா கொடுப்பனவினை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு புத்தகங்கள்,உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படவுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல்

Read more
இலங்கைசெய்திகள்

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 6500 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை நாடளாவிய ரீதியில் 2000

Read more
இலங்கைசெய்திகள்

உரமானியம் வழங்க நடவடிக்கை…!

தென்னை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500

Read more