இலங்கை

இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல்

Read more
இலங்கைசெய்திகள்

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 6500 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை நாடளாவிய ரீதியில் 2000

Read more
இலங்கைசெய்திகள்

உரமானியம் வழங்க நடவடிக்கை…!

தென்னை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500

Read more
இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை..!

வங்களா விரி குடாவில ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக வடக்கு,வட மத்திய,கிழக்கு,வடமேல்,மற்றும் மேல் மாகாணங்களில் மழைப்பெய்யும் என

Read more
இலங்கைசெய்திகள்

வெங்காயத்தின் விலையில் மாற்றம்..!

வெங்காயத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய இந்திய வெங்காயத்தின் ஒரு கிலோ விலையானது 500 முதல் 550 ரூபா வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை 400முதல்

Read more
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தை குறைக்க யோசனை..!

40% வரை மின்சாரக்கட்டணத்தை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதிவான நிலையில் ,நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக அதிக கொள்ளளவில்

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொண்டுவரப்பட்ட பிடியாணை ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

தொடரும் சீரற்ற வானிலையால் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர்  பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல்

Read more
இலங்கைசெய்திகள்

காற்றழுத்த தாழ்வானது வலுவடைந்து சூறாவளியாக மாறும்.

திருகோணமழைக்கு வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி,வட-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளி புயலாக

Read more
இலங்கைசெய்திகள்

விடுமுறை நீடிப்பு..!

காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 26,27ம் திகதிகளும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் சீரற்ற

Read more