சுதந்திரதினத்தை முன்னிட்டு சித்திரம் வரைந்து அசத்திய மாணவர்கள்..!
இலங்கையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் J.M.J media இனால் சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இந் நிகழ்வு J.M.J media இன் நிருவனப்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இலங்கையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் J.M.J media இனால் சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இந் நிகழ்வு J.M.J media இன் நிருவனப்
Read moreவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்
Read moreநாட்டில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்
Read moreகார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக
Read moreஅதிக மழையுடனான வானிலை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகளை 6 அங்குலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு குறிப்பிட்ட வான்கதவுகளை 12 அங்குலமாக திறக்க
Read moreஅதிக மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர்,
Read moreமழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுளை,கண்டி,குருநாகல்,மாத்தளை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு
Read moreகடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் சென்றுக்கொண்டிருக்கும் போது மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்த நிலையில் ,குறித்த மாணவி இன்று காலை பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டார்.18வயதான குறித்த மாணவி கடத்தப்பட்டதை தொடர்ந்து
Read moreஎதிர் வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியினை வெளியிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு
Read moreஇவ்வருட இறுதிக்குள் 6000 ரூபா கொடுப்பனவினை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு புத்தகங்கள்,உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படவுள்ளது.
Read more