இலங்கை

இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தவார உயர்தரப்பரீட்சைகள் தற்காலிக நிறுத்தம் – காரணம் சீரற்ற காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக , பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் ,  இந்த வார உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனாவுக்குப்   கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு

Read more
இலங்கைசெய்திகள்

நாட்டின் பலபாகங்களிலும் மழையுடனான வானிலை..!

கடுமையான மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு11.30 மணியளவு முதல் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கமானது மட்டக்களப்பிலிருந்து 290 கி.மீ தொலைவிலும்,திருகோணமலையிலிருந்து

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

இன்றிலிருந்து 28ம் திகதி வரை மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மல்வத்து ஓயா,கனகராயனாறு, பறங்கி

Read more
இலங்கைசெய்திகள்

விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்..!

விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் கண்டியில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் சுற்றுலா துறை அமைச்சர்

Read more
இலங்கைசெய்திகள்

லாfப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..!

லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்ற நிலை காரணமாக

Read more
இலங்கைசெய்திகள்

புதிய சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு..!

வாக்கெடுப்பின்றி 10 வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசோக ரன்வல தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் பதவிக்கு யாரும் பெயரினை பிரேரிக்காத நிலையில் ,பிரதமர் ஹரினி அமரசூரிய அசோக ரன்வல

Read more
இலங்கைசெய்திகள்

34வருடங்களின் பின்னர்” ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்” மக்களின் வழிப்பாட்டிற்கு அனுமதி..!

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வடக்கு ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அமமன் ஆலயத்திற்கு இன்று முதல் தினந்தோறும் மக்கள் வழிப்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே மக்கள் சென்ற பாதையூடாக இந்த

Read more
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ,சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு  திணைக்களத்திற்கு ..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 04 தொலைக்காட்சி தயாரித்த செவ்வி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) முன்னால் செயலாளர் அசாத் மௌலானா , சிவனேசதுரை

Read more
ஆளுமைகள்இலங்கைசமூகம்செய்திகள்

யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவ பீடாதிபதியாக கலாநிதி விவிலியம் சத்தியசீலன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட பீடாதிபதியாக சித்த மருத்துவ கலாநிதி திருமதி விவிலியம் சத்தியசீலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் எடுக்கப்படட வாக்கெடுப்பு

Read more