நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!
நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நாளைய தினம் திங்கட் கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நாளைய தினம் திங்கட் கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா
Read moreபஸ் கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை
Read moreதிரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் திரிபோஷா பயன்படுத்த, அனுமதிக்கப்படும் என
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்
Read moreதற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read moreதற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read moreதற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read moreபோதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்புக்குத்
Read moreதென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி
Read more