மழையுடனான வானிலை குறையுமா?
தற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read moreபோதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்புக்குத்
Read moreதென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி
Read moreமழையுடனான வானிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்நிலையில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ளன. குறித்த பகுதிகளில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக, தேசிய
Read more17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . நுகேகொட
Read moreஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிவிப்பொன்றை, வெளியிட வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்
Read moreநேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளுடன் அவசரமாக உள்நுழைந்தவரை, கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை
Read more2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில், வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத்
Read moreஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒருவர்
Read moreதென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை, மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,
Read more