மழையுடனான வானிலை குறையும்..!
எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்
Read moreநிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகினர். அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதகவும்,20பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ
Read moreவானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால்
Read moreநாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நாளைய தினம் திங்கட் கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா
Read moreபஸ் கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை
Read moreதிரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் திரிபோஷா பயன்படுத்த, அனுமதிக்கப்படும் என
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்
Read moreதற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read moreதற்போது நிலவும் பலத்த காற்று, மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக, குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய
Read more