இலங்கை

இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை தொடரும்..!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read more
இலங்கைசெய்திகள்

அஸ்வசும கொடுப்பனவு..!

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால், வடமாகாணத்தில் இரண்டாம்

Read more
இலங்கைசெய்திகள்

போலி வைத்தியர்கள்..!

போலி வைத்தியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நாற்பதாயிரம் எண்ணிக்கை அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விஷேட வைத்தியர்கள் பலர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் போலி வைத்தியர்களின்

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலையால் பாதிப்பு..!

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மரணங்கள்

Read more
இலங்கைசெய்திகள்

பாடசாலை அதிபர் கைது..!

எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலைப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு

Read more
இலங்கைசமூகம்சாதனைகள்செய்திகள்

இணைப்பாடவிதானங்களில் மிளிர்ந்த மாணவனுக்கு மேலதிக Z புள்ளிகள்|மருத்துவ பீடத்திற்கு வாய்ப்பு

பாடசாலைக்காலங்களில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிளிர்ந்த இரு மாணவர்களுக்கு பல்கலைக் கழகத் தெரிவிற்காக Z புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை வழங்கி மருத்துவபீட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த அறிவிப்பை விடுத்த

Read more
இலங்கைசெய்திகள்

கார் விபத்தில் சிறுமி உயிரிழப்பு..!

திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் அதிதி எனும் சிறுமியே இவ்வாறு

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலையால் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்..!

மோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது

Read more
இலங்கைசெய்திகள்

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல தடை..!

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை, கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல்

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பலர் உயிரிழப்பு..!

நிலவும் மலையுடனான வானிலை காரணமாக புத்தளம் மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில், வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர்

Read more