செய்திகள்

செய்திகள்

இந்தியா,சீனாவிற்கு இடையில் நலலுறவு ஏற்பட்டுள்ளது-சீனா..!

இந்தியா சீனா இரு நாடுகளுக்கும் இடையில நல்லுறவு ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு துறை மந்திரி யங் ஜி நேற்று செய்தியாளர்களை சத்து பேசினார் இதன்

Read more
செய்திகள்

சிலி யில் நிலநடுக்கம்..!

சிலி யில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சிலி நாட்டின் எல் லொவா மாகாணம் சான் பெட்ரோ டி அடகெமொ நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பொலிவியா நாட்டின் எல்லையில்

Read more
கிரிக்கெட் செய்திகள்சமூகம்செய்திகள்விளையாட்டு

யாழ் மத்தி 85 ஓட்டங்கள் முன்னிலையில்| வடக்கின் பெருஞ்சமர் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு

வடக்கின் பெருஞ்சமர்  யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் இரண்டாம் நாளில், யாழ் மத்திய கல்லூரி இரண்டாம் இனிங்க்ஸ்க்காக

Read more
சமூகம்செய்திகள்விளையாட்டு

TSSA Uk ஆதரவில் யாழ்மாவட்ட பாடசாலை அணிகள் மோதும் வலைப்பந்தாட்ட போட்டிகள் நாளை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,  யாழ் மாவட்டத்தில் வலைப்பந்தாட்டத்தை வளர்க்கும் நோக்குடன் , ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்க (TSSA UK) அனுசரணையுடன் , யாழ் மாவட்ட

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

சிதம்பரா கணிதப்போட்டி நாளை |உலகமெங்கும் ஒரேநாளில்

தாயகத்திலும் , புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் மாணவர்கள் ஒரே நாளில் பங்குபற்றும் சிதம்பரா கணிதப்போட்டி நாளை மார்ச் மாதம் 8ம்திகதி சனிக்கிழமை  இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றும்

Read more
கிரிக்கெட் செய்திகள்சமூகம்செய்திகள்விளையாட்டு

சென்ஜோண்ஸ் இன்று பலம்| வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் ஆட்டம் நிறைவு

வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் முதல் நாளில்,  சென்ஜோண்ஸ் பலமான நிலையில்

Read more
பதிவுகள்விளையாட்டு

2025 ஆசியக்கிண்ணம் இலங்கையில் ?

2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் இந்த மாத கடைசியில் நடத்த ஏற்பாடாகி இருக்கும் ஆசிய

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Read more
செய்திகள்

ஜப்பானில் காட்டுத் தீப்பரவல்..!

ஜப்பானில் காட்டுத்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 100 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.மேலும் பல இலட்ச பொருட்கள் எரிந்து போயுள்ளன.6500

Read more
செய்திகள்

இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல்..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற பகுதியில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 கார்களை கொண்டு சென்று மோத வைத்து

Read more