“சுதந்திரத்தைச் சகிக்க முடியவில்லை, திரும்பவும் சிறைக்குக் கூப்பிடுங்கள்,” என்று வேண்டிக்கொள்ளும் சிறைப்பறவைகள்.

சிறைக்குள் கொவிட் 19 பரவாமலிருப்பதற்காகக் கேரள அரசு தனது சிறைக்குள்ளிருப்பவர்களைப் பகுதி பகுதியாக வெளியே அனுப்பி வருகிறது. சீமணி, காசர்கோடு சிறைச்சாலையிலிருந்து அப்படித் தற்காலிகமாக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின்

Read more