இவை மனித குலத்தை விட்டு போகுமா?

எழுதுவது கவிஞர் கேலோமி

தொலைப்பேசி

இன்று

தொல்லை

பேச

ஆரம்பித்துவிட்டது.

அலைப்பேசி

வந்து

தொலைபேசி

தொலைவில்

ஆனது.

நின்ற

இடத்தில்

இருப்பவனுக்கு

ஏது

மரியாதை?

சென்ற

இடமெல்லாம்

தூக்கி

திரியும்

சுப

வஸ்து

கலிகால

கேமரா

மூன்றாவது

கண்.

உடனடி

நிழல் படங்களின்

நிஜங்கள்.

தொலைபேசி

இன்று

காலத்தில்

அழிந்தது.

நிறைய

பொய்

முகங்களின்

நிஐத்தை

அறியாத

வகையில்

சினுங்கும்

ரிங்

டோன்

பாடல்களின்

மெல்லிய

இசையில்

கேட்ககூடாத

வசிகர

காம

சீற்ற

மாய

வார்த்தைகளில்

கெட்டழியும்

மொழிகள்.

எல்லா

காலங்களிலும்

இடம்

பொருள்

ஏவல்

அறியாத

ராக்கோழி

அலைபேசி.

தொலைபேசி

போனது

போல்

அலைபேசி

போகுமா?

மனிதகுலத்தை

விட்டு.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *