ஒரு வழி பாதை…!

ஒரு

வழி

பாதை

தான்

வாழ்க்கையா?

ஒரு

வழிப்பாதை

தான்

வாழ்க்கையா?

வழி

பாதை

பயணம்

நம்மை

தேர்ந்தெடுக்கிறதா?

அல்லால்

ஒரு

வழி

பாதையை

நாம்

தேர்ந்தெடுக்கிறோமா?

நாம்

என்ற

வார்த்தையில்

நான்

நீ

இருவரும்

மறைபொருளா?

நான்

நீ

இங்கு

ஒருபோதும்

ஒரு

வழி

பாதையில்

தான்

சென்றோமா?

அல்லது

செல்வோமா?

யாருக்கு

இங்கு

அனுமதி

இருக்கிறது?

பாருக்குள்

இருப்பும்

நிலைப்பும்

குணமும்

நிமிட

தகனத்தின்

தாள

சுருதியில்

ஆடும்

தீ

ஜ்வாலை.

ஒரு

வழி

பாதை

போதிக்கும்

ஆயிரமாயிரம்

ஆனந்த

சுக

சோக

அனுபவ

கீர்த்தனைகள்.

இங்கு

காயப்படாதவன்

இரணம்

ஆற்றாதவன்

ஆறாதவன்

தகிப்பவன்

களைத்தவன்

காமித்து

மோகித்தவன்

யார்?

கற்றலும்

அனுபவமும்

எதிர்

எதிர்

தலைகொய்யும்

வாட்கள்.

இரண்டு

தலைகளும்

நான்

நீ

என்று

நிச்சயம்

ஓர்

நாள்

கொய்யப்படும்.

அது

வரை

நான்

நீ

இருவரும்

பூவா?

தலையா?

போட்டால்

தெரியும்.

ஒர்

வழி

பாதையில்

மயானத்தின்

எல்லையா?

துருவங்களில்

விதிமீறலில்

ஆத்மாவுடன்

அடுத்த

ஒர்

வழி

பயணமா?

0

கற்றதும்

கேட்டதும்

நம்மில்

தொக்கி

நிற்க

வாழ்த்துக்கள்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *