மலரவள் நீ-எழுதுவது ப.கல்யாணசுந்தரம்.

பூவே செம்பூவே செந்தகேம் மலர்ந்ததேன் தேனில் செந்தேனில் என்தேகம் அமிழ்ந்ததேன் மலர்வாய் உன் திருவாய் அமிழ்தாய் என் செவிதாழ் திறவாதோ…

தேனீக்கள் தீண்டாது தேகம்தான் வாடுதோ ரீங்காரம் கேட்காது நாண்களும் முடங்குதோ பாலைநிலப் பூவினமா நீயேனடி பிறந்தாய் மலட்டு கற்பம் சூடி மனமுடி கூடுதோ…

மலரே நான் முகர்கிறேன் சிறிதும் வாசமில்லா மலரவள் நீ … ஆக்கம் ✒️ ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *