80 இந்திய மீனவர்கள் விடுதலை..!

80இந்திய மீனவர்கள் பாகிஸ்தான சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆனது வெளியேற்றிவருகிறது.

இதன் ஒரு கட்டமாக கராச்சி மாலிர் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அல்லாமா இக்பால் எகஸ்பிரஸ் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் பிரயாணத்தை மேற்கொண்டு லாகுர் சென்றடைந்தனர்.அதன் பிறகு அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *