35வது நாளாக தொடரும் யுத்தம்..!

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலானது தரை வழியாகவும்,வான்வெளியாகவும் 35 வது நாளாக தாக்குதல் நடாத்தி வருகிறது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததுடன் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்து 300 ஐ கடந்துள்ளது.

இதே வேளை இஸ்ரேலை உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த போதும் அக்கோரிக்கைகளை இஸ்ரேலானது மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *