கிணற்றில் விழுந்த குழந்தை..!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *