புத்தளம் மாவட்டத்தில் பாடசாலை மூடல்..!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 21ம் திகதி மூடப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தில் நிலவும் கடும் மழை காரணமாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *