விபத்துககுள்ளான ஜீப் வண்டி..!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம்

Read more

சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,

Read more

வாழ்க்கையின் பாடம்..!

உலக மிதிவண்டி தினம் பற்றிய உருக்கமான கவிதை…… 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 *உலக மிதிவண்டி* *தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲 மிதிவண்டியைஏழை‘வீதியில்’ ஓட்டுகிறான்…பணக்காரன்‘வீட்டுக்குள்’ ஓட்டுகிறான்…. குதிரையும்மிதிவண்டியும்

Read more

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்..!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளது இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன்

Read more

தற்காலத்தில் குருகுலம்..!

உண்டு உறைவிடப் பள்ளிகள் தேவை. முன்னொரு காலத்தில் நமது நாட்டில் ஒவ்வொரு சிற்றூரிலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ( குருகுலக்கல்வி)கூடுதலாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவைகள் அகற்றப்பட்டு மாணவர்கள்

Read more

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த புதிய விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று

Read more

மழையுடனான வானிலை குறையும்..!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்

Read more

மழையுடனான வானிலை குறையும்..!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்

Read more

ஜப்பானில நிலநடுக்கம் பதிவு…!

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இஷிகாவா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 6.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக

Read more

சீரற்ற வானிலையால் பாதிப்படைந்த மக்கள்

நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகினர். அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதகவும்,20பேர் காயமடைந்துள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ

Read more