தொழிற்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை? கணிப்புக்கள் சொல்கிறது!

பிரித்தானியாவில் இன்று நடைபெற்று முடிந்திருக்கும் பொதுத்தேர்தலில் கியர் ஸ்ராமர் தலைமயிலான தொழிற்கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன்  வெல்லும் என கருத்துக்கணிப்புக்கள் வந்திருக்கிறது.


பொதுவாக மக்கள் வாக்களித்த பின் வெளியே வரும்போது கேட்டு தொகுக்கப்பட்ட கணிப்புக்களை பிரித்தானிய  தேசிய ஊடகங்கள் வெளியிடுவது வழமை.
அதன் வெளியீடாகவே குறித்த கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு ஆட்சியிலிருந்த ரிஷிசுனக் தலைமையிலான கொன்சவேற்றிவ் கட்சி படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம் என்பது கணிப்பாக வெளியாகியிருக்கிறது.
வெளியாகியிருக்கும் கணிப்புகளை கீழே பாருங்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *