சிரியாவில் தஞ்சமடையும் லெபனான் மக்கள்..!

இஸ்ரேல் ஆனது லெபனானின் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுவருகிறது.

இதன் காரணமாக இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளது.மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இஸரேலின் தாக்குதல் காரணமாக கடந்த ஐந்து நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் லெபனானை விட்டு வெளியேறி சிரியாவில் தஞ்சமடைந்துளளனர்.

இதே வேளை சிரியாவின் காபூர் யாபூஸ் நகரில் நடத்தப்பட்ட வான்வழிதாக்குதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *