ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது சிரியாவில் அமைந்துள்ள ஈரானின் தூதரகம் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன போது ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையணியை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முஹமது ரெஜா ஜகேடி,மற்றும் பிரிகேடியர் ஜெனரல் முஹமது ஹதிஹாஜி ரகிமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இப்பகுதிகளில பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *