NGO பணியாளர்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனிடைய பாலஸ்தீன மக்கள் உணவு ,மருத்துவம் இன்றி பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு உதவி வழங்கும் பொருட்டு வந்த WCK NGOநிறுவனத்தின் கார் மீது இஸ்ரேல் விமானதாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் காரணமா குறித்த காரில் பயணித்த NGO பணியாளர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *