இஸ்ரேலின் பாலஸ்தீன் மீதான தரைவழி தாக்குதல் எவ்வாறு அமையும்..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் 13வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்திருந்த வைத்திய சாலை மீது வான் வெளி தாக்குதலை மேற்கொண்டது. இதன் காரணமாக 500 ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில் தான் இஸ்ரேலானது தனது வான்,தரை படைகளை தீவிரப்படுத்தியுள்ளது.இருந்த போதிலும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தோல்வியில் முடிவடையும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏனெனில் இஸ்ரேலை எதிர் போராடும் ஹமாஸ் போராளிகள் சுரங்க பாதைகளை பாதுகாப்பாக அமைத்து இருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *