ஓட்டோக்களை திருடி face book ஊடாக விற்பனை செய்தவர் கைது..!

திருடிய ஓட்டோக்களை face book ஊடாக விற்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பில் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு ஓட்டக்களை திருடி அதன் பாகங்களை face book ஊடாக குறைந்த விலையில் விற்று வருமானம் ஈட்டிவுள்ளார்.

இந்நிலையில் கிரிபத்கொடை பகுதியில் குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற போது குறித்த நபர் பற்றிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து ,பொலிஸாரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை இந்த திருட்டு சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடரபாக மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *