வலிய போய் மரணிப்பது ..!

உயிர்


வந்தது


என்றாவது


போகும்


தான்.


வலிய


போய்


மரணிப்பது


அறிவுடமை


ஆகாது.


உயிரை


துச்சமாக


நினைப்பவர்கள்


வாழ


வழி


கண்டறிய


சமூகம்


அரவணைக்கட்டும்.


உயிர்


போற்றப்படட்டும்.


பிற


உயிர்வாழிகளின்


உயிர்


உடல்


சுதந்திரத்தையும்


அனுசரித்து


செல்லட்டும்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை 9842131985

எழுதுவது கவிஞர் கேலோமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *