‘வல்லரசு ‘ பயண போடடி..!

கடல்

நீரின்

உப்பு

தன்மைக்கும்

மக்களின்

கண்ணீரில்

உள்ள

உப்பு

தன்மைக்கும்

கலிகாலத்தில்

அடர்த்தி

போட்டி.

மதங்களும்

மொழிகளும்

சாதிகளும்

இனங்களும்

நாடுகளும்

இரத்த

களரி

படிந்த

செந்நீரில்

வல்லரசு

பயண

போட்டி.

கடல்நீர்

ஓர்நாள்

வற்றும்.

கண்ணீர்

இங்கு

ஒருபோதும்

உயிர்வாழிகளில்

வற்ற

போவதில்லை.

இறைவனும்

ஆட்சியாளர்களும்

நிரம்ப

போட்டிபோட்டு

உயிர்வாழிகளின்

கண்ணீரை

வரவழைக்கும்

சமர்

போட்டியில்

இருவருக்குமே

வெற்றி.

பகிர்ந்து

கொள்ளும்

யுக்தி.

கேலோமி
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *