பாணின் விலை குறைக்கப்படவில்லை – மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டதாக வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

எனினும், இது குறித்து நாம் விசாரித்தபோது, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன சில கடை உரிமையாளர்கள் விலைகளைக் குறைக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *