Day: 28/02/2025

கவிநடைபதிவுகள்

கவலை தெரியாத மனம்..!

குழந்தை குழந்தைப் பருவம்மீண்டும்கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் கவலை தெரியாதுகள்ளம் கபடம் எதுவும் அறியாப்பருவம் மழலைப் பேச்சில்மக்களின் மனம்மகிழுமே என்றும் பதினாறுஎன்று மார்கண்டேயனுக்கு வரம் தந்தஇறைவா சூது

Read more
செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் ன் டில்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்..!

ஐ.பி.எல் ன் 18 வது தொடரில் டில்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் தலைமை பயிற்ச்சியாளர்

Read more
செய்திகள்

வடகொரியா ,மேலதிக இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது-தென்கொரியா..!

ரஷ்ய உக்ரைன் போர் இடம் பெற்று வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனிற்கு ஆதரவு தெரிவித்து ஆயுதம் ,பொருளாதாரம் என பல வழிகளில் தங்களது

Read more
பதிவுகள்

மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்

காரைதீவு மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்கள்வர்களை தேடும் பணி தீவிரம்..! காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் 4 1/2 பவுன் தங்க நகை,

Read more
பதிவுகள்

பொலிஸாரின் சம்பள உயர்வு தொடர்பான தகவல்

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

சாந்தன் துயிலாலயம் திறப்பு: எள்ளங்குளத்தில் நினைவு நிகழ்வு

சாந்தன் துயிலாலயம் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த நினைவாலயத்தை , தனது மகனை உயிரோடு  காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து,  நிறைவில் ஏமாற்றத்தோடு

Read more
பதிவுகள்

7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்

Read more
Foodபதிவுகள்

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும்,

Read more
பதிவுகள்

சஞ்சீவவின் மரணம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று

Read more
பதிவுகள்

புதிய அரசியலமைப்பு வருமா அதன் உள்ளடக்கம் என்ன ?சாணக்கியன் எம்பி சபையில் கேள்வி

வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்ப்பதாகவும், புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? எனவும் சாணக்கியன் எம்.பி சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில்

Read more