Day: 12/03/2025

இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அலெக்ஸ் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பைச் சேர்ந்த அலெக்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் என்பவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் தேசிய மக்கள்

Read more
பதிவுகள்

மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

Read more
பதிவுகள்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுயாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்..!

வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

Read more
பதிவுகள்

ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read more
உலகம்பதிவுகள்

நாற்காலியுடன் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ட்ரூடோ

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு

Read more
பதிவுகள்

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் மோசடியான கிரிப்டோ பண வர்த்தகம் தொடர்பான மோசடியான விளம்பரங்களை பிரதமர் அலுவலகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த

Read more
பதிவுகள்

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின்

Read more
பதிவுகள்

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு: வவுனியா மாணவன் சாதனை.!!

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று (11.03) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே

Read more
பதிவுகள்

யாழ்ப்பாண பெண் கனடாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில்  உயிரிழந்துள்ளார்

கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கனடாவின்

Read more