Month: March 2025

பதிவுகள்

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை ! சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி

Read more
பதிவுகள்

197 கிலோ கஞ்சா மீட்பு!

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட

Read more
பதிவுகள்

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,

Read more
பதிவுகள்

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு

Read more
பதிவுகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை

Read more
பதிவுகள்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணியை விற்பனை செய்த வயோதிப பெண் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்குச் சொந்தமான காணியை 50 மில்லியன் ரூபாவிற்கு விற்பணை செய்த 83 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார்

Read more
பதிவுகள்

விசாரிக்க சென்ற பி.சி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை

அவசர முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றிருந்தபோது, ​​16 வயது சிறுமியை அவரது வீட்டின் அறைக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம

Read more
பதிவுகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் செலுத்தலாம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

Read more
பதிவுகள்

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால்,

Read more
பதிவுகள்

மன்னாரில் 31 கி.கி கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது

மன்னாரில் 31 கி.கி கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது பெறுமதி சுமார் ரூ. 12 மில்லியன் என மதிப்பீடு இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், மரிச்சக்கட்டி

Read more