Month: March 2025

அரசியல்உலகம்செய்திகள்

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி (Mark Carney)

கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  மார்க் கார்னி, ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் தலைவராக வெற்றிபெற்று கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9

Read more
இலங்கைசமூகம்சாதனைகள்செய்திகள்

யாழ் இந்துக்கல்லூரி தேசியமட்டத்தில் பூப்பந்தாட்டத்தில் சம்பியன்

தேசியமட்டத்தில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.15 வயதுக்கு உட்பட்டோருக்கான E பிரிவில் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது, அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 

Read more
உலகம்பதிவுகள்

இருளில் மூழ்கும் காஸா – இஸ்ரேலின் அடுத்த ஒரு நடவடிக்கை

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை

Read more
பதிவுகள்

கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி யில் முன்னிலை

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Read more
பதிவுகள்

கைதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது

Read more
பதிவுகள்

கல்முனையில் ‘சூப்பர் முஸ்லிம்’ தீவிரவாதம் – ஞானசாரவின் கருத்துக்களை கேட்டும் அரசு மௌனிப்பது ஏன்?

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவின் தலைமைத்துவத்தை கல்முனையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார

Read more
பதிவுகள்

முச்சக்கர வண்டி விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி!

புத்தளம் – கற்பிட்டி, தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடைபகுதியை நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டி ஒன்று மாதம்பை – கலஹிடியாவ பகுதியில் நேற்று (09) இரவு

Read more
பதிவுகள்

யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா! பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா சற்று முன்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால்

Read more
பதிவுகள்

படப்பிடிப்புக்காக இலங்கை வந்தடைந்த சிவகார்த்திகேயன்!

சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகார்த்திகேயன் அடுத்தகட்ட நடிகர் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது.

Read more
பதிவுகள்

தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ்

Read more