பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்..!

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா இராணுவத்தின் மூத்த தளபதி சுஹைல் ஹசைனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ் ரேல் தெரிவித்துள்ளது.

இவர் இஸ்புல்லா இராணுவத்தின் வரவு செலவு மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வை செய்பவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி நேற்றோடு ஓராண்டை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போரின் காரணமாக பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ,பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *