இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்கு மற்8றும்

Read more

மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின்

Read more

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more

பசுமைப் பொருளாதார அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல்

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி

Read more

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு

Read more

கடும் வெப்பம் – விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும்

Read more

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக

Read more

Season Ticket இல் பயணிப்போரை CTB இல் ஏற்றிச் செல்வது கட்டாயம்

Season Ticket இல் பயணிப்போரை CTB இல் ஏற்றிச் செல்வது கட்டாயம் பருவ சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக

Read more

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27.02.2025 விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி

Read more

பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பு மற்றும் ஆதரவு

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும்

Read more