பதிவுகள்

பதிவுகள்

வங்காள விரிகுடா காற்றுச் சுழற்சி: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையின்படி இந்த காற்று சுழற்சி தாழமுக்கமாக மாற்றம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடாக இலங்கையின் நிலப்பகுதிக்குள் நுழைந்து நாட்டின் நடுப்பகுதியினூடாக அரபிக் கடலை நோக்கி நகரும்

Read more
பதிவுகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி Champion ஆனது

மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதியது. இறுதிப்போட்டி மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை

Read more
பதிவுகள்

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும்

Read more
பதிவுகள்

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு

இரண்டு மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்– குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த பொலிஸார் அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை

Read more
பதிவுகள்

கனவெல்லாம் நிஜமானது..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐 *மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார்

Read more
பதிவுகள்

கொழும்பு-குருநாகல் வீதியில் விபத்து: 9 பேருக்கு காயம்

கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இன்று

Read more
பதிவுகள்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு.!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த கணக்காளர் வெற்றிடத்திற்கு புதிய கணக்காளராக காரைதீவைச் சேர்ந்த எஸ். திருப்பிரகாசம் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின்

Read more
பதிவுகள்

புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 பேர் விண்ணப்பம் மாத இறுதிக்குள் பிரச்சினையை தீர்க்க முயற்சி

புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில்

Read more
பதிவுகள்

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more
பதிவுகள்

திடீரென முடங்கிய எக்ஸ் தளம்

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) இன்று, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள்

Read more