பதிவுகள்

பதிவுகள்

ரமழான் காலத்தில் உணவுப் பண்டங்கள் சுகாதார நிலைமை தொடர்பான கலந்துரையாடல்

மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நோன்பு கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் ரமழான் காலத்தில்

Read more
பதிவுகள்

விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக

Read more
பதிவுகள்

பாடசாலை மாணவர்களை  ஏற்றாமல் சென்றால்  1958 அறிவிக்கவும்

இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு

Read more
இந்தியாபதிவுகள்

ஏப்ரல் 04 ஆம் திகதி மோடி கொழும்புக்கு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , 6

Read more
பதிவுகள்

கல்லடி  வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்வர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நேற்று(03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை

Read more
பதிவுகள்

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலின் படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

Read more
பதிவுகள்

போராட்டத்தை கைவிட்டது எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் (FDF) இன்று மாலை தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது, மேலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (CPC) எரிபொருள் விநியோகத்தை மீண்டும் வழங்க முடிவு

Read more
பதிவுகள்

நாடு முழுவதும் மின்சார பரிமாற்ற வலையமைப்பு பலப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

நாடு முழுவதும் மின்சார அமைப்பை மிகவும் திறம்படச் செய்ய இந்த ஆண்டு மின்சார பரிமாற்ற வலையமைப்பு பலப்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று (3)

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள திருநீட்டுக்கேணி கடற்கரையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், குறித்த கடற்கரையில் இருந்து மர்மபொருள்

Read more
பதிவுகள்

காய்ச்சல், வயிற்று வலியால் இருவர் உயிரிழப்பு

காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கைதடி நாவற்குழிப் பகுதியில் வசித்த 47 வயதான பெண் ஒருவர்

Read more