கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

பூமி ஓர் நீல முத்து..!

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 *பூமி தினம்* படைப்பு : கவிதை ரசிகன்குமரேசன் 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 பிரபஞ்சக் கடலில்பூமி ஒரு நீலமுத்து…..!தாவரங்களைஉயிர்பிக்கும் மகாவித்து….! ஜீவன்களைபிரசவிக்கும்கர்ப்பப்பை……!வளிமண்டலத்தின்சுவாசப்பை……! நீர் மூன்று பங்கும்மண் ஒரு பங்கும்சேர்த்து பிசைந்துகாலக்

Read more
கவிநடைபதிவுகள்

ரோஜாவின் புன்னகை..!

புன்னகைரோஜாவின்புன்னகைமலர்ந்த போதுஅழகு! மல்லிகையின்புன்னகைமணந்த போதுஅழகு! தாமரையின்புன்னகைதண்ணீரில்தள்ளாடும் போதுஅழகு! அழகுதாழம்பூ வின்புன்னகைகாய்ந்தபின்அழகு ! குழந்தையின்புன்னகைமழலையில்அழகு! குமரப்பருவத்தின்புன்னகைவாலிபத்தில்அழகு! தாயின்புன்னகைபெற்றெடுத்தகுழந்தையைதூக்கும்முதல்புன்னகைஅழகு! தந்தையின்புன்னகைகுழந்தையைதோளில்சுமக்கும்அழகு! காலம் ஏறவயதும் ஏறமனம்பக்குவப்பட்டுநாளைஎன்பதையேநினைத்துப்பார்க்காதபுன்னகைஅழகு!! இரம்ஜான் எபியா சென்னை பெ

Read more
கவிநடைபதிவுகள்

கவிதை கண்ணீர் வடிக்கிறது..!

💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஒரு தலைக்காதல்* படைப்பு; கவிதை ரசிகன்குமரேசன் 💔💔💔💔💔💔💔💔💔💔💔 என் மனத்தறியில்உனக்கான காதல் கவிதை நெய்யப்பட்டு கொண்டேஇருக்கிறது…. நான் சிரிப்பதை விடஅழுவதையே விரும்புகிறேன்…மகிழ்ச்சியாகவர மறுத்த நீகண்ணீராக வரசம்மதித்து

Read more
ஆளுமைகள்இந்தியாகதைநடைகவிநடைசெய்திகள்தகவல்கள்

பாரதியின் செல்லம்மா

மகாகவி பாரதியின் பேத்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரது கட்டுரை இது. உங்களுக்கு என்

Read more
கவிநடைபதிவுகள்

என் டயரி..!

என் டைரி“””””””””””””””””””””””””””””””என் வரிகளை திருடுகிறார்கள்வலிக்கவில்லை எனக்கு…. என் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள்…. பொருளறிந்து யாரும் பெயர் சூட்டுவதில்லை… பொருள் அறியும் கருத்தாழம் கொண்டவன் பிறர் பொருள்

Read more
கவிநடைபதிவுகள்

சாதனை பெண்..!

அகிலமே போற்றும் சாதனைப்பெண்மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும்சாதிப்போம்என்று நிரூபித்தவர் எத்தனை மாதங்கள் ஆயினும் அச்சமில்லை அச்சமில்லைஎன்று வென்று வந்தவர்ஆணுக்குப் பெண்இளைப்பில் லைகாண் என்று எடுத்துக் காட்டாக உள்ளவர் நாமே

Read more
கவிநடைபதிவுகள்

கவலை தெரியாத மனம்..!

குழந்தை குழந்தைப் பருவம்மீண்டும்கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் கவலை தெரியாதுகள்ளம் கபடம் எதுவும் அறியாப்பருவம் மழலைப் பேச்சில்மக்களின் மனம்மகிழுமே என்றும் பதினாறுஎன்று மார்கண்டேயனுக்கு வரம் தந்தஇறைவா சூது

Read more
கவிநடைபதிவுகள்

புள்ளிகள் வட்டமாகியது..!

சித்திரம் நான் இட்ட புள்ளிகள்வட்டங்களாகி மலரின்இதழானது … இரண்டு மூன்றுகோடுகள் சேர்த்தேன்செடியானதுமுழு சித்திரமானது… ஒரு வட்டத்தில் சுற்றிகோடுகள் போட்டேன்கதிரவன் வந்தான் வட்டத்தின் கீழ் ஐந்துகோடுகள் சேர்த்தேன்குச்சி மனிதன்

Read more
கவிநடைபதிவுகள்

இவைகள் எங்கே செல்கிறது..?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *மின்னல்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ விண்வெளிக்குஎந்த நடிகை சென்றாள்இப்படிபோட்டோ எடுக்கும் ஔிவருகிறது..? பூங்கொடியைபார்த்திருக்கிறேன்பூசணிக்கொடியைபார்த்திருக்கிறேன்அட ….! இது என்னஒளிக்கொடியோ….? யார் வருகைக்காகயார் வானவேடிக்கையைஇப்படிநடத்துகின்றார்கள்…..? தீப்பெட்டிஇருக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

மௌனம் பேசியது..!

தலைப்பு: மௌனம்“””””””””””””””””””””””””””””””பிறந்தநாள் தெரிந்தஉந்தன் இறந்தநாள்…….?உமக்கு மட்டுமல்லஎமக்கும் புரியவில்லை….? நாடே உனக்காக இருந்து என்ன பயன்…..?நாடகம் பார்த்ததே கண்டபலன்…. ஊடகம் உலகம்செய்த கலகம்…… ஊழ்வினைப் பயனோஉடனிருந்தோர் வினையோ…உடல் சேர்ந்தது

Read more