லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்..!
லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஹமாஸ் போராளிகளின்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.லெபனானின் சிடோன் நகரில் முக்கிய சாலையில் சென்ற கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஹமாஸ் போராளிகளின்
Read moreசுனிதா வில்லியம்ஸ் எதிர்வரும் 19ம் திகதி பூமிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 5 ம் திகதி சுனிதாவில்லியம்ஸ் மற்றும் புட்ச் விலோர் ஆகியோர்
Read moreசைபீரியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சைபீரியாவிலுள்ள அல்டார் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 8.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.4 ஆக
Read moreஜப்பான் பனி புயல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது.புகுஷிமா,சிமானே,யமகட்டா,டோயோமே,உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது .இதன் காரணமாக வீதிகள் மற்றும் ரயில கடவைகளில் அதிக பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து
Read moreஇன்று உக்ரைனின் செரனோபெல் அணு உலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அணு உலையின்
Read moreபிளமிங்கோ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் இலங்கைக்கு வந்துள்ளன. யாழ் மாவட்டத்தின் வல்லை கடற் கரை பகுதிகளில் இந்த பறவைகள் அதிகளவில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டம் விட்டு கண்டம்
Read moreமூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையிலேயே இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வேளை கடந்த 2021ஆம்
Read moreமியன்மாரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 12.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
Read moreகடந்த வருடம் பங்களதேஷத்தில் , ஜூலை முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நடந்த கலவரங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐ தாண்டும் என ஐ.நா மனித
Read moreஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள அரச அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக
Read more