கட்டாரின் தலைநகரில் இருந்து வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் | சமூக சட்டங்களை மீறும் கட்டார்

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 20 ம் திகதி கட்டாரின் தலைநகர் டோகாவில் துவங்கவுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளிலிருந்துமக்களை வலுக்கட்டாயமாக

Read more