“மனிதர்களைப் போலவே நாய்களும் ஆனந்தக்கண்ணீர் விடுவதுண்டு,” என்கிறது உயிரியல் ஆராய்ச்சி.

மனிதர்கள் மட்டும் தமக்குப் பிடித்தமானவர்களை விட்டுப் பிரிந்திருந்துவிட்டு நீண்ட காலத்தின் பின்னர் சேரும்போது ஆனந்தக் கண்ணீர் விடுவதில்லை, நாய்களும் அதைச் செய்கின்றன என்கிறது  Current Biology சஞ்சிகையில்

Read more