வீட்டுவாடகைக் கட்ட வசதியில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்க்காததால் பல மில்லியன் அமெரிக்கர்கள் வீதிக்கு வரக்கூடும்.

வேகமாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிக்கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வாடகை கட்டாவிட்டாலும் எவரையும் வீடுகளைவிட்டு விரட்டலாகாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணம்,

Read more