பொற்கோவிலுக்குள் கருவறைக்குள் நுழைந்த ஒரு இளைஞனை அடித்துக் கொன்றார்கள் அங்கிருந்தவர்கள்.

தர்பார் சாஹிப் என்றழைக்கப்படும் அமிர்த்சரிலிருக்கும் பொற்கோவில் சீக்கியர்களின் அதி முக்கியமான புனித தலமாகும். அந்தக் கோவிலுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும் கருவறைக்குள் புகுந்து அதை மதியாது நடந்த ஒருவனை அங்கிருந்தவர்கள்

Read more