தவறான தீர்ப்பால் 43 வருடங்களாகச் சிறையிலிருந்த ஆபிரிக்க-அமெரிக்கர் விடுதலை செய்யப்பட்டார்.

கெவின் ஸ்டிரிக்லாண்ட் என்ற 62 வயதானவரை 43 வருடங்கள் தவறாகச் சிறையில் பூட்டியிருந்ததாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் மிசூரி மாநில நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. ஸ்டிரிக்லாண்ட் மூன்று கொலைகளைச்

Read more