பாகு நிலையிலிருக்கும் மருந்துகலைப் பாவனைக்குத் தற்காலிகமாக தடுத்து உத்தரவிட்டிருக்கிறது இந்தோனேசியா.

நாட்டில் விற்கப்படும் பாகு (syrup) நிலையிருக்கும் மருந்துகள் சிலவற்றினால் பாதிக்கப்பட்டுக் குழந்தைகள் இறந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தோனேசியா அப்படிப்பட்ட மருந்துகளை நாட்டில் விற்பனை, பாவனைக்குத் தடுத்து உத்தரவிட்டிருக்கிறது. அந்தப்

Read more