பாரிஸில் இன்றிரவு ஊரடங்கை இறுக்குவதற்காக 200 மெற்றோ ரயில் நிலையங்கள் மூடல்.

பாரிஸைப் பொறுத்தவரை இன்றைய இரவு வழமையான புத்தாண்டு இரவுகள் போன்று இருக்காது. ஈபிள் கோபுரப் பகுதியில் இரவிரவாக நடக்கும் இன்னிசைக் களியாட்டங்கள்,கண்கவர் வாணவேடிக்கைகள் எதுவும் இந்தமுறை இல்லை.

Read more