தங்குமிடமின்றி வாழ்ந்த அகதிகளுக்கு பொஸ்னியா கூடாரங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட அகதிகள் முகாமில் தங்கியிருந்து அதன் மோசமான நிலையால் டிசம்பரில் வெளியேற்றப்பட்டுச் சுமார் 1,000 அகதிகள் இடிபாடுகளிலும், வீதிகளிலும் வாழ்ந்து

Read more