கிறிஸ்தவ நிகழ்ச்சியொன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கியபோது 29 பேர் மிதிபட்டு மரணம்.

லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவின் ஒரு பகுதியில் இரவிரவாகக் கிறீஸ்தவர்களின் நிகழ்ச்சியொன்று நடந்துகொண்டிருந்தது. அதற்குள் கும்பலொன்று கத்திகள், ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களிடம் கொள்ளையடிக்க முயன்றது. அச்சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்

Read more