நித்தியானந்தன் பியோனா- துயரப்பகிர்வு

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பியோனா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நித்தியானந்தன் புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

யாழ்ப்பாணம் வடமராட்சி நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா சுப்பிரமணியம் தம்பதிகள், நவிண்டிலைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை இலட்சுமிதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பிரவினா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை , 24 Feb 2019 3:00 PM – 4:00 PM , திங்கட்கிழமை 25 Feb 2019 3:00 PM – 4:00 PM மற்றும் செவ்வாய்க்கிழமை 26 Feb 2019 3:00 PM – 4:00 PM உறவினர்கள் நண்பர்கள் பார்வைக்கு 21 Boulevard du Bois le Prêtre, 75017 Paris, France என்ற முகவரியில் வைக்கப்பட்டு அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை , 27 Feb 2019 அன்று 12:30 PM – 1:30 PM வரை நடைபெறும்.

இந்த தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்

தொடர்புகளுக்கு

நித்தி : Mobile : +33663488084

தகவல்: குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *